இடுகைகள்

ஜனவரி, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குடியரசைக் கொண்டாடுவோம் !!!

’ ச்சும்மா கெடந்த சங்க ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி ’ ன்னு ஒரு சொலவடை இருக்குல்ல ........... அப்படி ஒரு சங்கு சத்தத்தால எனக்கு வெட்டி வேலைய கொடுத்தானுக :( குடியரசு தினத்துக்கு வெறும் வாழ்த்தோட ஒதுங்கி , இலை போல அமைதியா இருந்திடணும்னு பார்த்தாலும் புழுதிக்காத்து ஓய்வெடுக்கவிடாதுன்றது உண்மைதான் போல :( இங்க , இந்தியாவிற்கும் இந்திய அரசிற்கும் வித்தியாசம் தெரியாத , இந்தியக்குடியரசு உதவியால் கல்வி கற்ற மூடர்கள் அதிகம் . தேசியத்திற்கும் தேசத்தை ஆள்கிற மொள்ளமாரிக் கட்சியோட அரசுக்கும் வித்தியாசம் தெரியாத வெறி நாய் ஒன்னு , இந்திய தேசியக்கொடி மேல மூத்திரம் அடிப்பது போல ஒரு போட்டோவ , போட்டோ ஷாப்ல க்ரியேட் பண்ணி , ’ இதான் என் இந்தியா , என்னோட இந்தியாவ நான் இப்படித்தான் மதிப்பேன் ’ னு பெருமைப் படுது . கேட்டா தனி மனித சுதந்திரமாம் :( நாயே , நாயே ........ சுதந்திரம் கூட நமக்கு எப்போதும் எவ் வழியிலோ இருந்ததுதான் , வெள்ளைக்காரன விரட்டினதுல்லாம் பெரிய சுதந்திரமில்ல , ’ நாமெல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ’ னு , நமக்குச் சம உரிமை கிட்ட , உதவுன , இந்தியக் குடியரசாலத்தான் நாயே உன்னால் இப்படியெல்லாம் செய்ய முட